பாடல் எண் :

New Page 1

        நெறிமயங்கிஓர் நீர்மை இன்றியே
            நின்ற புன்மைசிக் கென்ற தன்மையால்,
        வறிய வெஞ்சுரம், பொருள்வி ரும்பிவாழ்
            வஞ்ச மாதரார் நெஞ்சம் ஒத்ததே.                

(69)