வெம்பகைஞர் உடல்உகுசெம் புனலூடு ஆடி வெள்நிணமும் பசுந்துளவும் விரவி நாறச் செம்பருந்து விருந்தாரச் சிறைவண்டு ஆர்க்கும் தெய்வநெடுஞ் சுடர்வடிவாள் சிந்தை செய்வாம்:
(7)