புகைந்து எழுந்துஎரி பரந்த கான்எரி பொறுக் கொணாதுஅடி சுறுக்கொளா, உகைந்து எழுந்துமிசை தாவி ஆவியொடு உழைக்குலம் பல உழைக்குமே.
(74)