பாடல் எண் :

எம

        எம்மைஆளுடைய அம்மை கானில்இனி
            யாவர் சென்றுஅணுகு வார்? அதன்
        வெம்மையால்அலறி வானில் ஓடும்மழை
            மேக சாலம்நிறம் வெளிறுமே!
                

(75)