பாடல் எண் :

        ஒருகை வன்தலை திருகுமே; கடிது
            ஒருகை சென்றுமிடறு அரியுமே,
        அருகு நின்றவர் அரிப சுந்தலை
            ஆவலம்கொடு அழைக்குமே.
            

(93)