மிகஇருந்த மரங்கள்தொறும் அரிந்தரிந்து விடுசிரங்கள் விடாதுஎப்போதும் உகுகுருதிச் செம்புனலின் பசுமையுடன் உணங்காமல் தூங்குமாலோ.
(95)