தண்டலைவாய்ப் பனங்கனிகள் உதிர்ப்பனபோல், தழைமரங்கள் தமக்குஎட் டாமல், வெண்தலையால் சிலகரும்பேய் பசுந்தலைகள் வீழவிசைத்து எறியு மாலோ.
(96)