முகப்பு
தொடக்கம்
முன்னின்றுணர்த்தி யோம்படைசாற்றல்
அந்திப் பொழுதிற் பெடைதா மரையு ளகப்படநோம்
புந்திச் சுரும்பு கதிர்வருங் காறும் புறந்திரியும்
நந்திக் கொடிவலங் கொண்டோன் றிருவெங்கை நாட்டிறைவ
சிந்தித் தெமைமற வாதிரு நீநின் றிருவுளத்தே.
(157)