முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
அம்புமே லிருக்க நாரி யடற்சிலை கொண்ட வெங்கை
எம்பிரா னொடும்போர் செய்வ னென்றுதன் னிதயத் தெண்ணி
அம்பின்மே லிருக்கு நாரி யருஞ்சிலை கரங்கொண் டுற்றோன்
எம்பெறா வமுதன் னாளை யென்செயா னுலகிற் றானே.
(10)