பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்521


எங்கும் நிராமயமாய்த்
     இயல்பாக நாதத் தொனியங்கே
தோணும் காணும்.
மேலும்
17
   
சதுரகிரி உச்சிமீது
     தானங்கே பார்த்துபிர மானந்த
இதுகயி லாசகிரி
     இனிமையாய் வழிதெரிந்து தவ்விடஞ்
ஏறி
மீறி
யென்று சென்று.
அதைத்

போற்றி
18
   
கருநெல்லிக் காட்டுக்குள்
     கருவான தாமரைத் தடாகத்துள்
பெருவாரித் தீர்த்தங்கள்
     பேசாமல் ஊமைபோல் மோனத்தை
சென்றே நின்றே
ஆடி
நாடி.
உட்

வாய்
19
   
கருஞ்சாரை வெண்சாரை
     கண்டு ஒடுங்கி வழிதனைத்
பெரும்பாலும் அருவி
     பிறங்கும்பிர மானந்த மிதுவென்று
யோட
தேடப்
செறிந்து
அறிந்து.
அதைக்

வரப்
20
   
மூலக் கணேசனைக்
     முன்னின்று போற்றியே தெரிசித்துக்
கோலத் துடன் அங்கு
     குணமாயாய் ஆனந்தப் பரவெளி
கண்டு கொண்டு
இருந்தும் பொருந்தும்.
அவர்

செல்லக்
21
   
சோதி சொரூபத்தைப்
     சொக்கியே நின்றிடத் தேகமும்
ஆதி மகாலிங்கங்
     ஐம்புலன் ஒடுங்கியே ஆனந்தங்      
பார்த்து
வேர்த்து
கண்டு
கொண்டு.
அதிற்

அதில்
22
   
சுந்தர தெரிசனம்
     சொரூப நிலையதனில் நின்று நான்
அந்தரத் தோர்களைப்
     ஆச்சரியம் என்றேதான் வாசியை
செய்து
உய்து
போற்றி
ஏற்றி.
சிற்

இது
23
   
கண்டுகொண் டேன்சிற்
     கண்கொண்டு பார்த்தறிந் தேன்அட்
விண்டுயான் சொல்லமுடி
     மேதினி யோர்க்குலெகு விற்கிடை
பரத்தை
சரத்தை
யாது
யாது.
ஞானக்

இந்த
24