பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்523


இச்சை ஒழித்து நீ
     இகபர இரண்டையும் காணவெகு
பாரு
சீரு.
அதனால்
32
   
தீட்சையின் மார்க்கமும்
     தேசிகன் இருநூறில் வழிதுறை
மாட்சிமை யாக
     வாங்கித் திருமூலர் குகைக்குள்
தெரிய
அரிய
உரைத்தார் மறைந்தார்.
குரு

அதை
33
   
சட்டமுனி கற்பவிதி
     தான்பார்த்து நல்ல வழியினில்
வெட்டவெளி யாகவே
     விரித்துச்சொன் னாரந்த ஐஞ்ஞூறிற்
நூறு
தேறு
தோணும் காணும்.
அதனைத்

ரோமர்
34
   
செய்பாக மானதுவும்
     தெரிந்துகுரு முறையாகச்செய்வாய்நீ
கைபாகத் துடன் செய்தால்
     கடைத்தேறல் ஆமிந்தத் திடத்துடன்
முன்னே
பின்னே
ஞானம்
மோனம்.
கருவைத்

கிட்டுங்
35
   
பத்திய பாகங்கள்
     பாங்குடன் தானுண்பாய் நரைதிரை
முத்தி வழியைத்      
     மோசங்கள் வாராமற் செய்வாய்
ஆக
போக
திறந்து
சிறந்து.
முறையாய்ப்

பார்த்து
36
   
பூலோக ஆசையைத்
     போதிக்குங் குருகண்டு அடுத்துநீ
சாலோக பதவியது
     சம்பத்து வேண்டுமோ இதுவந்த
தள்ளு
கொள்ளு
கிட்டும்
மட்டும்.
ஞானம்

வேறே
37
   
யோக முறை கை
     ஒன்றுந் தெரியாமல் நீயும்
பாகம தாகவே
     பத்தியா எப்போதுஞ் சரத்தினில்
விடாதே
கெடாதே
செய்வாய்
உய்வாய்.
விட்டுவிட்டு

பய
38
   
ஞான வழிகண்டு
     நலமான முத்தி வழிதனைத்
மோன நிலையிலே
     முத்திக்கு கிடமான வழியிலே
கூடு
தேடு
நில்லு
செல்லு.
வரும்

குரு
39