இச்சை ஒழித்து நீ இகபர இரண்டையும் காணவெகு | பாரு சீரு. | அதனால் 32 |
| | | |
தீட்சையின் மார்க்கமும் தேசிகன் இருநூறில் வழிதுறை மாட்சிமை யாக வாங்கித் திருமூலர் குகைக்குள் | தெரிய அரிய உரைத்தார் மறைந்தார். | குரு
அதை 33 |
| | | |
சட்டமுனி கற்பவிதி தான்பார்த்து நல்ல வழியினில் வெட்டவெளி யாகவே விரித்துச்சொன் னாரந்த ஐஞ்ஞூறிற் | நூறு தேறு தோணும் காணும். | அதனைத்
ரோமர் 34 |
| | | |
செய்பாக மானதுவும் தெரிந்துகுரு முறையாகச்செய்வாய்நீ கைபாகத் துடன் செய்தால் கடைத்தேறல் ஆமிந்தத் திடத்துடன் | முன்னே பின்னே ஞானம் மோனம். | கருவைத்
கிட்டுங் 35 |
| | | |
பத்திய பாகங்கள் பாங்குடன் தானுண்பாய் நரைதிரை முத்தி வழியைத் மோசங்கள் வாராமற் செய்வாய் | ஆக போக திறந்து சிறந்து. | முறையாய்ப்
பார்த்து 36 |
| | | |
பூலோக ஆசையைத் போதிக்குங் குருகண்டு அடுத்துநீ சாலோக பதவியது சம்பத்து வேண்டுமோ இதுவந்த | தள்ளு கொள்ளு கிட்டும் மட்டும். | ஞானம்
வேறே 37 |
| | | |
யோக முறை கை ஒன்றுந் தெரியாமல் நீயும் பாகம தாகவே பத்தியா எப்போதுஞ் சரத்தினில் | விடாதே கெடாதே செய்வாய் உய்வாய். | விட்டுவிட்டு
பய 38 |
| | | |
ஞான வழிகண்டு நலமான முத்தி வழிதனைத் மோன நிலையிலே முத்திக்கு கிடமான வழியிலே | கூடு தேடு நில்லு செல்லு. | வரும்
குரு 39 |