சில்லறை வேண்டும் ரூபாய்க்கு; சீக்கிரம் தருவீர் இப்பொழுதே” இதனைக் கேட்ட நாங்களெல்லாம் இடிஇடி யென்றே சிரித்தோமே! ஏமாற் றத்தால் கடைக்காரர் எங்களைப் பார்த்து முறைத்தாரே!