கண்ணன் அருகில் அக்கிளியும் களிப்புடன் நெருங்கி வந்ததுவே. அன்புடன் அதனைக் கண்ணனுமே அணைத்துக் கொஞ்சி மகிழ்ந்தனனே! இன்றும் அக்கிளி கண்ணனிடம் இனிக்கும் ஆப்பிள் பழத்துடனே நன்றி செலுத்த வருவதனை நானும் அறிவேன், நண்பர்களே!