பக்கம் எண் :

18மலரும் உள்ளம்

கண்ணைமூட மாட்டாராம்.
   கால்கடுக்க நிற்பாராம்.
சின்னப்பிள்ளை கூட்டத்திலே 
   செல்லமாக இருப்பாராம்.

மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை.
   மரப்பாச்சி மாப்பிள்ளை.