பக்கம் எண் :

மலரும் உள்ளம்189

குறிகள் சொன்ன மனிதர் மீது
   குற்றம் உண்டோ? சொல்லுவீர்.
சிறிதும் இல்லை. குதிரை யாலே 
   செல்வம் வந்த தல்லவா!