பக்கம் எண் :

22மலரும் உள்ளம்

வாயை மூடிப் போடும் சத்தம் 
வந்து காதைத் துளைக்குது.
வால் இருந்தும் சேஷ்டை இல்லை
வழியைப் பார்த்துப் போகுது!