சிறையினுள்ளே அடைத்திடுவார்
போலீஸ்காரர்.
சுறுசுறுப்பாய் இருந்திடுவார்
போலீஸ்காரர்.
துப்பறியும் வேலைசெய்வார்
போலீஸ்காரர்.
சைக்கிள், மோட்டார் வண்டிகளை
போலீஸ்காரர்
சைகைகாட்டி அனுப்பிடுவார்
போலீஸ்காரர்.
ஐக்கியமாய் அமைதியாக
மக்கள் வாழவே,
அனுதினமும் உழைத்திடுவார்
போலீஸ்காரர்.
|