பிற்சேர்க்கை
: பல புதிய பாடல்கள்
|
பகவத் கீதை
காப்புச் செய்யுள்
செந்தண்மை பூண்டொழுகுந் திறத்தானே
யறவோர்தம் சிறப்பு வாய்ந்த
அந்தணரப் பிரமநிலை யறிகுநரே
பிராமணரென் றளவி னூற்கள்
சந்தமும் கூறியதைத் தேராமே
பிறப்பொன்றாற் றருக்கி நாமே
எந்தநெறி யுடையபிற ரெனினும்அவர்
சூத்திரரென்று இகழ்கின் றோமால் |
1 |
10.
ஆதாரம்: தினமணி சுடர் 11-12-77
ஆதாரம்: வருண சிந்தாமணி -- பக்கம் 4 |
மேழிகொடு நிலமுழுது வாழ்வதுவே
முதல்வாழ்க்கை வேத மோதலி
வாழியதினுஞ் சிறப்பாம் மற்றவிவை
யிரண்டனுக்கும் வல்லார்தம்மைப்
பாழிலிவர் கடைக்குலத்தா ரென்பதுபே
தைமையன்றோ பார்க்குங் காலைக்
கூழிவரே பிறர்க்களிப்பர் நிலமுடைவை
சியரென்றே கொள்வா ம்மனோ |
2 |
பன்னளா வேளாளர் சூத்திரரென்
றெண்ணிவரும் பழம்பொய் தன்னை
ஒன்னார்பற் பலர்நாண வருண சிந்தா
மணி யென்னு முண்மைவாளாற்
சின்னாபின் னம்புரிந்து புவியினரைக்
கடப்படுத்தான், சென்னை வாழும்
நன்னாவலோர் பெருமான்,கனகசபைப்
பிள்ளையெனும் நாமத்தானே. |
3 |
|
|
|
|