தோத்திரப்
பாடல்கள்
கண்ணம்மா (2)
|
பல்லவி
|
நின்னையே
ரதியென்று நினைக்கிறேனடி -- கண்ணம்மா!
தன்னையே
சசியென்று சரண மெய்தினேன். |
(நின்னையே) |
|
சரணங்கள் |
பொன்னையே நிகர்த்தமேனி மின்னையே நிகர்த்த சாயற்
பின்னையே
-- நித்ய கன்னியே, -- கண்ணம்மா! |
(நின்னையே) |
1 |
மாரனம் புகளென்மீது வாரிவாரி வீச நீ -- கண்
பாராயோ
-- வந்து சேராயோ, -- கண்ணம்மா! |
(நின்னையே) |
2 |
யாவு மே சுகமுனிக் கொர் ஈசனா மெனக்குன் தோற்றம்
மேவு
மே இங்கு யாவுமே, -- கண்ணம்மா! |
(நின்னையே) |
3 |