அவர்கள் தந்த மரம்
காகம் ஒன்று ஆல மரத்தில் வந்து அமர்ந்தது. கனிந்து சிவந்த பழங்கள் தம்மைக் கொத்தித் தின்றது. வேக மாகச் சிறக டித்துப் பறந்து சென்றது. வெட்டவெளியில் ஓரி டத்தில் எச்ச மிட்டது.