பக்கம் எண் :

அவர்கள் தந்த மரம்


                   
காகம் ஒன்று ஆல மரத்தில்
                      
வந்து அமர்ந்தது.
                    கனிந்து சிவந்த பழங்கள் தம்மைக்
                      
கொத்தித் தின்றது.

                    வேக மாகச் சிறக டித்துப்
                       
பறந்து சென்றது.
                    வெட்டவெளியில் ஓரி டத்தில்
                      
 எச்ச மிட்டது.

 
160