பக்கம் எண் :

 அழுத பிள்ளை சிரித்தது !


                 
சின்னச் சின்ன அழகுப் பாப்பா
                    
எங்கள் தம்பியாம்.
                  சிரித்துச் சிரித்து மகிழ்ச்சி யூட்டும்
                    
எங்கள் தம்பியாம்.
                 அன்று நல்ல நிலவு தன்னில்
                    
திறந்த வெளியிலே
                 அழகுத் தொட்டில் அதனில் தம்பி
                    
படுத்தி ருந்தனன்.
 

 
169