பக்கம் எண் :

நாட்டிய நாடகம்


சண்டையும் சமாதானமும்


கமலா :


                   என்ன, என்ன, என்ன அதோ
                     
சப்தம் கேட்குதே!-அடே,
                   எங்கள் வீட்டுத் தோட்டத் திலே
                     
சப்தம் கேட்குதே!
                   சென்று நாமும் பார்த்து வரலாம்
                     
வருவாய் தோழியே-என்ன
                   செய்தி என்றே அறிந்து வரலாம்
                     
வருவாய் தோழியே!

 
177