நாட்டிய நாடகம்
சண்டையும் சமாதானமும்
கமலா :
என்ன, என்ன, என்ன அதோ சப்தம் கேட்குதே!-அடே, எங்கள் வீட்டுத் தோட்டத் திலே சப்தம் கேட்குதே! சென்று நாமும் பார்த்து வரலாம் வருவாய் தோழியே-என்ன செய்தி என்றே அறிந்து வரலாம் வருவாய் தோழியே!