பக்கம் எண் :

கணணன்

 

    கையில்
 
       கண்டது....?


        கோகு லத்துக் கண்ணன் அதோ
           
தெருவில் வருகிறான்.
        குறும்புச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே
           
அருகில் வருகிறான்.

        மேக வண்ணக் கண்ணன் அதோ
           
தெருவில் வருகிறான்.
        மெல்ல, மெல்ல நடந்து நடந்தே
          
 அருகில் வருகிறான்.

 
77