பக்கம் எண் :

கூடப் பிறந்தவர்


                
கோடி கோடி பேர்கள் என்றன்
                    
கூடப் பிறந்தவர்.
                 குமரி முதலாய் இமயம் வரையில்
                    
வாழ்ந்து வருபவர்.

                 ஓடி ஓடி உழைத்து நாட்டை
                    
உயரச் செய்பவர்.
                 உரிமை, கடமை இரண்டும் இரண்டு
                    
கண்கள் என்பவர்.
       

 
91