அவை கொள்ளும் பெயர்களை வேற்று வரிக்குமுதலாகக் கொண்டு தொடங்கி இருக்கின்றாரே! - ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு (1954). பக். 95-97. 8 டாக்டர் உ. வே. சா. பதிப்பித்த நூல்கள் காவியங்கள் 1987 - சீவகசிந்தாமணி 1892 - சிலப்பதிகாரம் 1898 - மணிமேகலை 1924 - பெருங்கதை 1935 - உதய குமாரகாவியம் சங்க இலக்கியம் 1889 - பத்துப் பாட்டு 1894 - புற நானூறு 1903 - ஐங்குறு நூறு 1904 - பதிற்றுப் பத்து 1918 - பரிபாடல் 1937 - குறுந்தொகை இலக்கணம் 1895 - புறப்பொருள் வெண்பாமாலை 1925 - நன்னூல் - மயிலைநாதர் உரை 1928 - நன்னூல் - சங்கர நமசிவாயர் உரை 1937 - தமிழ் நெறி விளக்கம் பிரபந்தங்கள் 1910 - மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு 1932 - சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு 1939 - குமர குருபரர் பிரபந்தக் திரட்டு 1930 - தக்கயாகப் பரணி |