ஒன்றாகிய மணிமேகலை, அதன் பெருமைக்குச் சான்றாகநிற்கின்றது. வீரசோழியம் என்னும் இலக்கண நூல் அம் மதத்தைச்சார்ந்தவரது புலமைத் திறத்தை விளக்கி நிற்கின்றது, போதியின் கீழ்மாதவம் புரிந்த புத்தரின் ஞாபகச் சின்னமாக அரசமரம் சிறப்புற்றுவிளங்குகின்றது.