|
| என்றே செரிப்பு வெடிப்பாக்கெணம் என்னு ஞான் திவஸந் தோறும் கல்பிக்குன்னென்கிலும், நீ இது ஒரிக்கலும் நன்னாயி செய்யாறில்ல = என்னுடைய செருப்பைத் துப்புரவாக்க வேண்டுமென்று நான் நாள்தோறும் சொன்னாலும் நீ இதை ஒருகாலும் நன்றாய்ச் செய்கிறதில்லை. |
| |
பழமொழிகள் (பழஞ்சொல் - ம.) |
| |
| அகத்திட்டால் புறத்தறியாம். |
| |
| அரி (அரிசி) எறிஞ்ஞால் ஆயிரம் காக்க. |
| |
| அளவு கடன்னால் அம்ருதும் நஞ்சு. |
| |
| ஆகும் காலம் செய்தது சாகும் காலம் காணாம். |
| |
| ஆயிரம் மாகாணி அறுபத்து ரண்டர. |
| |
| இக்கரனின்னு நோக்கும்போல் அக்கர பச்ச. |
| |
| இரிம்பூர கல்லும் தேயும். |
| |
| ஈர் எடுத்தால் பேன் கூலியோ. |
| |
| கடலில் காயம் கலக்கியது போலெ. |
| |
| காமத்தின்னு கண்ணில்ல. |
| |
| காற்றுள்ள போள் தூற்றணும். |
| |
| கார்யத்தின்னு கழுத காலும் பிடிக்கேணம். |
| |
| குரங்ஙின்றெ கய்யில் பூமால கிட்டியதுபோலெ. |
| |
| குரக்குன்ன நாயி கடிக்கயில்ல. |
| |
| கோடாதெ காணி கொடுத்தால் கோடி கொடுத்த பலம். |
| |
| கோடி கோடி கொடுத்தால் காணி கொடுத்த பலம். |
| |
| தாழே கொய்தவன் ஏறே சுமக்கேணம். |
| |
| தீயில்லாதெ புகயுண்டாக யில்ல. |
| |
| நரி நரெச்சாலும் கடிக்கும். |
| |
| நிலாவினெ நோக்கி நாயி குரக்கும்போலெ. |
| |
| பலதுள்ளி பெரு வெள்ளம். |
| |
| மரத்தின்னு காயி கனமோ? |
| |
| மருன்னும் விருன்னும் மூன்னு நாள். |
| |
| மலர்ன்னு கிடன்னு துப்பியால் மாறத்து விழும். |
| |
| மீங்கண்டம் வேண்டாத பூச்சயில்ல. |
| |
| ரண்டு தோணியில் கால் வெச்சுது போலெ. |
| |
| தாழ = அடியில். ஏற = மிகுதியாக. |