பக்கம் எண் :

252தமிழகம்

கலித்தொகை

...

4,304

இன்னா நாற்பது

... 

160

குறிஞ்சி

... 

261

குறிஞ்சி (கபிலர் ஐங்குறு நூறு)

...

400

திருமுருகாற்றுப்படை

... 

317

நெடுநல்வாடை

... 

188

பொருநர் ஆற்றுப்படை

... 

248

பெரும்பாணாற்றுப்படை

... 

500

பட்டினப்பாலை

... 

301

மதுரைக்காஞ்சி

... 

782

மலைபடுகடாம்

... 

583

     `ரோமர் கி.பி. 226இலும் முசிறியில் 840 முதல் 1200 வீரரையுடைய படை ஒன்று வைத்திருந்தார்களென்றும், அவ்விடத்தில் ஆகஸ்டசுக்கு ஒரு கோவில் கட்டப்பட்டிருந்ததாகவும் `Malabar Manualழு என்னும் நூல்கூறுவதாகக் கனகசபைப் பிள்ளை அவர்கள் "1800 வருடங்களுக்கு முற்பட்ட தமிழர்" என்னும் நூலில் காட்டியுள்ளார் (ப. 38)

     நாகரிடமிருந்தே ஆரியர் எழுத்தெழுதும் முறையைக் கற்றார்கள். ஆகவே, அவர்களின் எழுத்துத் தேவ நாகரி எனப்படுகின்றது.-1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர், [ தேவநாகரி (தேவர் நகரிற் பேசப்படுவது) என்பதே தேவநாகரி யாயிற்று எனக் கூறப்படுகின்றது.]

     சுமத்திராவிலே லபுதோவா என்னுமிடத்தில் ஒருசாசனம் கிடைத்தது. அதில் சக வருடம் 1010 குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அது குறித்த ஆண்டு 1088-க்குச் சரி. அச்சாசனம் ஆயிரத்தைவர் என்னும் கூட்டத்தினர் கொடுத்த நன்கொடையைப்பற்றிக் கூறுகின்றது. இச் சாசனத்தால் சுமத்திராவில் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் பொதுமக்களின் சாசனங்களில் தமிழ் வழங்கிற்று என்பது வெளி