பக்கம் எண் :

  

படைப்பு

செயல்புரிந்து நாடோறும்
செந்தமிழ்க்குத் தொண்டுசெயும்
மயிலை சிவ முத்துக்கு
மலர்க்கவிதை படைக்கின்றேன்.