தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 125 |
கோயமுத்தூர் பத்திரிகை: கோயமுத்தூர். சந்திய வர்த்தமானி: பசுமலை. குடந்தை மித்திரன்: கும்பகோணம். சுதரிசனி: கோயமுத்தூர். சுதேசாபிமானி: சேலம். சுதேசநாடியம்: யாழ்ப்பாணம். க. வேலுப்பிள்ளை இதன் ஆசிரியர். சைவ சூக்குமார்த்தபோதினி: யாழ்ப்பாணம் திங்கள் இதழ். வேலணை கந்தப்பிள்ளை இதன் ஆசிரியர். சேலம் பானு: சேலம். சைவாபிமானி: யாழ்ப்பாணம், ஆசிரியர் வல்வை வைத்திய லிங்கம். ஞானப்பிரகாசம்: யாழ்ப்பாணம். ஆசிரியர் ஆ. சண்முகரத்தின சர்மா. ஞானசிந்தி: யாழ்ப்பாணம். ஆசிரியர், வதிரி தமோதரம் பிள்ளை. தமிழ்ச்செல்வன்: திருச்சிராப்பள்ளி. தக்ஷிணதீபம்: சேலம். திவாகரன்: திருச்செங்கோடு. ஸ்ரீ இரணியகர்ப்ப இரகுநாத பாஸ்கர சேதுபதியவர்கள் பொருளுதவியால் நடந்தது. தூதன்: கோயமுத்தூர். தென் இந்திய மித்திரன்: திண்டுக்கல். தேசாபிமானி: கூடலூர். நீலலோசனி: நாகைப்பட்டினம். ஸ்ரீ இரணியகர்ப்ப இரகுநாத பாஸ்கர சேதுபதி யவர்கள் பொருள் உதவிபெற்று நடந்தது. நேசன்: திருச்சிராப்பள்ளி. பிரமஞான போதினி: பெங்களுர். லோக வர்த்தமானி: சேலம். வித்தகம்: யாழ்ப்பாணம், தென்கோவை பண்டிதர் ச. கந்தையா பிள்ளை இதன் ஆசிரியர். விவேக திவாகரன்: யாழ்ப்பாணம். ஜனமித்திரன்: தஞ்சாவூர். ஜனப்பத்திரிகை: நாகைப்பட்டினம். ஸ்தலபூஷணி: ஸ்ரீரங்கம். |