234 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| 40 | வந்தனம் வந்தனம் உன்திரு வடிக்கே | | | (நிலைமண்டில ஆசிரியப்பா) | சீவகன்: | | குடிலா! நமது குறைவிலாப் படைகள் அடையவும் அணிவகுத் தனவோ? | குடி: | | அடியேன். | | | நாரணர்க் கன்றோ நீளரண் காப்பு? சொன்னதப் படியென உன்னினன். | சீவ: | | ஆமாம்! | சீவ: | 45 | அதற்கேன் ஐயம்? | குடி: | | அவர்க்கது முற்றும் | | | இதக்கே டென்றனர், ஆயினும் போயினர். | | | (படைகள் வணங்கி) | படைகள்: | | ஜயஜய! ஜீவக வேந்த ! விஜயே! | குடி: | | அதிர்கழல் வீரரும் அரசரும் ஈதோ எதிர்பார்த் திருந்தனர் இறைவ! நின் வரவே. | | 50 | நாற்றிசை தோறும் பாற்றினம் சுழல நிணப்புலால் நாறிப் பணைத்தொளி பரப்பும் நெய்வழி பருதி வைவேல் ஏந்திக் கூற்றின்நா என்னக் குருதிகொப் புளித்து மாற்றலர்ப் பருகியும் ஆற்றலா தலையும் |
அடையவும் - முழுவதும். இதக்கெடு - நன்மைக் கேடானது.பாற்று இனம் - பருந்துகளின் கூட்டம்; (பாறு - பருந்து). நிணம் - கொழுப்பு. புலால் - மாமிசம், இறைச்சி. பணைத்து - பருத்து. பருதி - சூரியன், ஒளி. வை - கூர்மை. குருதி - இரத்தம். மாற்றலர் - பகைவர். பருகியும் - அவர் உயிரைக் குடித்தும் |