![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
திருஅரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)1 & 2 | ||
மூலவர் குடமாடு கூத்தன். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம். தாயார்அம்ருத கடவல்லி உற்சவர் சுதுர்புஜங்களுடனான கோபாலன் குன்றம் குடையாக எடுத்த விமானம் உச்சருங்க விமானம் தீர்த்தம்கோடி தீர்த்தம், அம்ருத தீர்த்தம் காட்சி கண்டவர்கள் உதங்க முனிவர்
|