திருஅரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)1 & 2

மூலவர்

குடமாடு கூத்தன். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.

தாயார்

அம்ருத கடவல்லி

உற்சவர்

சுதுர்புஜங்களுடனான கோபாலன் குன்றம் குடையாக எடுத்த
கோபானல்லவா

விமானம்

உச்சருங்க விமானம்

தீர்த்தம்

கோடி தீர்த்தம், அம்ருத தீர்த்தம்

காட்சி கண்டவர்கள்

உதங்க முனிவர்

முன் பின்