மூலவர்
உலகளந்த பெருமாள், திருவிக்கிரமன், மேற்கு நோக்கி நின்றதிருக்கோலம்.
தாயார்
அமுதவல்லி நாச்சியார்
உற்சவர்
பேரகத்தான்
தீர்த்தம்
நாக தீர்த்தம்
விமானம்
ஸார ஸ்ரீகர விமானம்்
காட்சி கண்டவர்கள்
மகாபலிச் சக்ரவர்த்தி, ஆதிசேடன்.