வைத்தமாநிதி பெருமாள்கோவில் திருக்கோளூர் 1 | ||
“வைத்தமாநிதியாம் மது சூதன னையே யலற்றி கொத்தவர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன பத்து நூற்றுளிப் பத்து அவன் சேர் திருக்கோளுர்க்கே சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுலகாள்வாரே” (3303) திருவாய்மொழி 6-7-11 என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்திவ்ய ஷேத்திரம் ஆழ்வார்
|