வைத்தமாநிதி பெருமாள்கோவில் திருக்கோளூர் 1

    “வைத்தமாநிதியாம் மது சூதன னையே யலற்றி
    கொத்தவர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன
    பத்து நூற்றுளிப் பத்து அவன் சேர் திருக்கோளுர்க்கே
    சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுலகாள்வாரே”
         (3303) திருவாய்மொழி 6-7-11

என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்திவ்ய ஷேத்திரம் ஆழ்வார்
திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சற்றே தென்கிழக்கில்
உள்ளது. ஆழ்வார் திருநகரிலியிருந்து பேருந்து வசதி இருப்பினும்
நடந்து சென்று சேவித்து வரலாம். இது ஒரு மிகச் சிறிய கிராமம்.

பின்