காய்சினவேந்தப் பெருமாள்கோவில் திருப்புளிங்குடி 1
மூலவர்

காய்சின வேந்தர் (காசினி வேந்தர்) பூமிபாலர், புஜங்கசயனம் கிழக்கு
நோக்கிய திருக்கோலம்.

தாயார்

மலர்மகள் நாச்சியார், பூமிப்பிராட்டி, புளிங்குடிவல்லியென்ற சிறிய
உற்சவப் பிராட்டியுமுண்டு.

விமானம்

குமுத விமானம்

தீர்த்தம்

இந்திர தீர்த்தம், நிர்ருதி தீர்த்தம்

காட்சி கண்டவர்கள்

இந்திரன், நிர்ருதி, வருணன், யக்ஞ சர்மா.

முன் பின்