இசைந்த வரவமும் வெற்புங் கடலும்
பசைந்தாங் கமுது படுப்ப - அசைந்து
கடைந்த வருந்தமோ கச்சி வெஃகாவில்
கிடந்ததிருந்து நின்றதுவு மங்கு
(2345) மூன்றாந்திருவந்தாதி 64
என்று பேயாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் காஞ்சி
வரதராஜப்பெருமாள் சன்னதிக்கு மேற்கே, அட்டபுயக்ரப் பெருமாளின் சந்நிதிக்கு எதிரில் அமைந்துள்ளது. தேரடிக்கு மிகவும் சமீபம்.
|