யாதோத்தகாரி. சொன்ன வண்ணம் செய்த பெருமாள் மேற்குநோக்கிய திருக்கோலம்.
கோமளவல்லி நாச்சியார்
பொய்கை புஷ்கரிணி
வேதஸார விமானம்
பிரம்மதேவன், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், கணி கண்ணன், சரஸ்வதி தேவி.