தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3)

    இராமன் வந்தான் என்ற தொடரில் உள்ள சொற்களை இடம் மாற்றினால் பொருள் மாறுமா? அதற்குக் காரணம் யாது?

    மாறாது ; அதற்குக் காரணம், இராமன், வந்தான் என்னும் இரு சொற்களுக்கும் இடையே திணை, பால், இடம், எண் ஆகியவற்றில் இயைபு இருப்பதாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 16:13:05(இந்திய நேரம்)