Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
3. சிலப்பதிகாரத்தில் நாட்டுப்புறப் பாடல்களை அடியொற்றி எழுதப்பட்ட இலக்கிய வடிவங்கள் யாவை?
கானல்வரி, வேட்டுவவரி, அம்மானைவரி, கந்துகவரி, ஊசல்வரி, வள்ளைப்பாட்டு முதலியன சிலப்பதிகாரத்தில் நாட்டுப்புறப் பாடல்களை அடியொற்றி எழுதப்பட்ட இலக்கிய வடிவங்கள்.