Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
3. ஏற்றப் பாடல்-விளக்குக.
கிணறு, குளம், குட்டை, கால்வாய் முதலான நீர் நிலைகளிலிருந்து மேட்டுப்பாங்கான விளைநிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு இயந்திரங்கள் இல்லாத காலகட்டத்தில் ஏற்றத்தின் வாயிலாக நீர் பாய்ச்சுவர். அப்போது வேலையின் துன்பம் தெரியாமல் இருப்பதற்காக அச்சூழலில் பாடப்படும் பாடல் என்பதாகும்.