தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3. ஏற்றப் பாடல்-விளக்குக.

    கிணறு, குளம், குட்டை, கால்வாய் முதலான நீர் நிலைகளிலிருந்து மேட்டுப்பாங்கான விளைநிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு இயந்திரங்கள் இல்லாத காலகட்டத்தில் ஏற்றத்தின் வாயிலாக நீர் பாய்ச்சுவர். அப்போது வேலையின் துன்பம் தெரியாமல் இருப்பதற்காக அச்சூழலில் பாடப்படும் பாடல் என்பதாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:33:52(இந்திய நேரம்)