Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
6. அயல்நாட்டுப் பாதிரியார்கள் பழமொழிகளைச் சேகரித்து வெளியிட்டதின் நோக்கம் என்ன?
மக்களைப் புரிந்து கொள்ளவும் மக்களோடு நெருங்கிப் பழகவும் மிகுதியாக உதவக்கூடிய நாட்டுப்புற இலக்கிய வகையாகப் பழமொழிகளைக் கருதினர். எனவே அவற்றைச் சேகரித்து வெளியிட்டனர்.