தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    6. அயல்நாட்டுப் பாதிரியார்கள் பழமொழிகளைச் சேகரித்து வெளியிட்டதின் நோக்கம் என்ன?

    மக்களைப் புரிந்து கொள்ளவும் மக்களோடு நெருங்கிப் பழகவும் மிகுதியாக உதவக்கூடிய நாட்டுப்புற இலக்கிய வகையாகப் பழமொழிகளைக் கருதினர். எனவே அவற்றைச் சேகரித்து வெளியிட்டனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:36:08(இந்திய நேரம்)