தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    7)

    பாடாண் திணையாவது யாது? விளக்குக.

    புறப்பொருள் வெண்பா மாலை குறிப்பிடும் பன்னிரு திணைகளுள் ஒன்று. பாடப்படுகின்ற ஆண்மகன் ஒருவனுடைய சீர்த்தி-வலி-கொடை - தண்ணளி முதலியனவற்றை ஆய்ந்து சொல்வது பாடாண் திணை எனப்படும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 10:08:13(இந்திய நேரம்)