தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1.

    உதாரம் என்னும் குணப்பாங்கை வரையறுக்க.

    செய்யுளில் இடம்பெறும் சொற்களுக்கு உரிய பொருளேயன்றி வேறு ஒரு பொருளைக் குறிப்பால் உணர்த்துவது உதாரம் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 11:55:53(இந்திய நேரம்)