தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 1)
    மெய் ஒலிகள் என்றால் என்ன?

    நெஞ்சினின்று எழும் காற்றானது வாய் அறையினுள் புகும்போது, அங்குள்ள நா, இதழ் முதலான ஒலிஉறுப்புகள் அதிர்ந்து அக்காற்றை அடைத்தோ, அதிரச் செய்தோ வெளிவிடுவதால் பிறக்கும் ஒலிகள் ‘மெய் ஒலிகள்’ எனப்படும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2017 11:10:01(இந்திய நேரம்)