தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


    • 3)
      கதைகளில் தீர்வுகள் இரண்டுவகையாக அமையலாம். அவை யாவை?
      தீர்வு - தீர்வின்மை என்ற பேச்சுக்கே இடமில்லாமல், கதைத் தளத்துக்குள் பரவி நின்று சித்திரமாக அமைந்திருப்பது முதல்வகை; அடுத்து, இரண்டாவதாக - பாத்திரங்களின் மற்றும்     கதைச்சூழல்களின் இயங்கு திசை வேகத்தின் காரணமாகக் கதை எனும் அந்தத் தளத்தினுள் வெடிக்கப்பெறுவது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 14:01:37(இந்திய நேரம்)