தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 3.
    பல குணங்களைக் காட்டும் பாத்திரங்களைப் படைப்பதில் சுந்தரம் பிள்ளை வல்லவர் என்பதற்கு எடுத்துக்காட்டுத் தருக.

    பேராசிரியர் சுந்தரம்பிள்ளை தம் நாடகத்தில் காதலன், காதலி, காமுகன், இயற்கையின் இரசிகன், அருளாளன், அறிவுத்திறம் மிக்கோன், சூதுமதி படைத்தோன் எனப் பலதிறப்பட்ட பாத்திரங்களைப் படைத்துள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:55:53(இந்திய நேரம்)