சிற்றிலக்கியம் - 1
சிற்றிலக்கியம் - ஓர் அறிமுகம்
சிற்றிலக்கியத்தின் வகைப்பாடுகள்.
தமிழ்விடு தூது
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
பெரிய திருமடல்
திருக்காவலூர்க் கலம்பகம்
தன்மதிப்பீடு : விடைகள் - II
குறம் என்ற உறுப்பின் பொருள் யாது?
தலைவன் பிரிவால் தலைவி வருந்துகிறாள். அப்போது குறி கூறும் குறத்தி வருகின்றாள். அவள் தலைவியின் கையைப் பார்த்துத் தலைவன் வருவான் என்று குறி கூறுகின்றாள். இதுவே குறம் என்ற உறுப்பு ஆகும்.
முன்