தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

    3)
    சூளாமணி என ஏன் பெயரமைந்தது?

    காப்பியத் தலைமாந்தர் ஒருவராம் பயாபதி மன்னனை, உலகின் முடிக்கு ஓர் சூளாமணி ஆனான் (முத்தி. 59) என ஆசிரியர் பெருமைப்படுத்தியுள்ளார். சூளாமணி என்பது பயாபதி அரசனின் புகழ்ப் பெயராக இருப்பதால், அதுவே காப்பியத் தலைப்பாக வந்தது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:59:42(இந்திய நேரம்)