தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

    1)

    மாங்கனியின் ஆடல் அழகினைக் கவிஞர் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?

    காற்றுக்குள் முருங்கைமரம் ஆடல் போலும் கடலுக்குள் இயற்கை மடி அசைத்தல் போலும் நாற்றுக்குள் இளங்காற்று நடித்தல் போலும் நல்லோர்தம் அவைக் கண்ணே நடனமிட்டாள்

    என்று மாங்கனியின் ஆடல் அழகு பேசப்படுகிறது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-07-2018 12:35:37(இந்திய நேரம்)