தன் மதிப்பீடு : விடைகள் - II
கவியரசு கண்ணதாசனின் மொழிப் பற்றுக்குச் சான்று தருக.
தென் சந்தப் பாப்பாடி நடனம் ஆடு, தேன்மொழியே, தமிழ்நாட்டார் மகிழ்வுகாண!
எனத் தேன்போன்ற தமிழ்மொழியைப் பேசுபவளாக மாங்கனியை நமக்கு அறிமுகம் செய்கிறார் கவியரசர்.
Tags :